Thursday, August 4, 2016

அணில் கடித்த பனங்காய்

அணில் கடித்த பனங்காயின் அடுத்த சுளை ருசித்ததுண்டா...!?

அக்கறையாய் அதைக்கடித்து
பற்கறையாய் ஆனதுண்டா.?!

தொலைந்த அந்தக்காலமெல்லாம் துயரங்களைத் தந்ததுண்டா..?

 நினைத்துப்பார்க்கும் நேரமெல்லாம் மனம்
 நிம்மதியை பெறுகிறதே..!

No comments:

Post a Comment