நம்ம ஊரு தேனூர்
Thursday, August 4, 2016
அணில் கடித்த பனங்காய்
அணில் கடித்த பனங்காயின் அடுத்த சுளை ருசித்ததுண்டா...!?
அக்கறையாய் அதைக்கடித்து
பற்கறையாய் ஆனதுண்டா.?!
தொலைந்த அந்தக்காலமெல்லாம் துயரங்களைத் தந்ததுண்டா..?
நினைத்துப்பார்க்கும் நேரமெல்லாம் மனம்
நிம்மதியை பெறுகிறதே..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment