இளவட்டக்கல்....
வீர விளையாட்டுகள் தமிழ் கலாச்சாரத்தின் அடையாளங்கள்....
சீறிப்பாயும் காளைகளை ஜல்லிக்கட்டு போட்டியின் மூலம் அடக்குபவருக்கும், இளவட்டக்கல்லை தோளில் தூக்கி வீசும் வீரமிக்கவருக்கும் பெண் கொடுக்கும் பழக்கத்தை தமிழர்கள் வீர விளையாட்டாக ஆண்டாண்டு காலமாக கடைப்பிடித்து வந்தனர்.
ஆனால் காலத்தின் மாற்றத்தில் இந்த விளையாட்டுகள் காண்பதற்கு அரியவையாக மாறி விட்டன.
பொங்கல் விழா நாட்களில் இந்தப்போட்டி நடைபெறும்.. அதனால்தானா என்னவோ தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள். பலருக்கு வலியும் பிறப்பதுண்டு.
தேனூருக்கு அருகில் உள்ள #மீனவேலி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே, நித்தகாளியம்மன் கோயில் முன்பாக 45 மற்றும் 65 கிலோ இளவட்டக் கற்கள் இரண்டு இருக்கிறது.
வாய்ப்பு இருந்தால் கல்லை தூக்கி பாருங்கள்.
கல்லை காலில் போட்டுக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பு அல்ல.
வீர விளையாட்டுகள் தமிழ் கலாச்சாரத்தின் அடையாளங்கள்....
சீறிப்பாயும் காளைகளை ஜல்லிக்கட்டு போட்டியின் மூலம் அடக்குபவருக்கும், இளவட்டக்கல்லை தோளில் தூக்கி வீசும் வீரமிக்கவருக்கும் பெண் கொடுக்கும் பழக்கத்தை தமிழர்கள் வீர விளையாட்டாக ஆண்டாண்டு காலமாக கடைப்பிடித்து வந்தனர்.
ஆனால் காலத்தின் மாற்றத்தில் இந்த விளையாட்டுகள் காண்பதற்கு அரியவையாக மாறி விட்டன.
பொங்கல் விழா நாட்களில் இந்தப்போட்டி நடைபெறும்.. அதனால்தானா என்னவோ தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள். பலருக்கு வலியும் பிறப்பதுண்டு.
தேனூருக்கு அருகில் உள்ள #மீனவேலி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே, நித்தகாளியம்மன் கோயில் முன்பாக 45 மற்றும் 65 கிலோ இளவட்டக் கற்கள் இரண்டு இருக்கிறது.
வாய்ப்பு இருந்தால் கல்லை தூக்கி பாருங்கள்.
கல்லை காலில் போட்டுக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பு அல்ல.
No comments:
Post a Comment