Thursday, August 4, 2016

வேண்டாம் வீட்டு மனை

தேனூர் ஊராட்சி எல்லையில் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறவில்லை.

இனியும் மாறக் கூடாது என்பதே நம் விருப்பம்.

விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு.


No comments:

Post a Comment